
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சாணமாவு வனப்பகுதியில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக 7 காட்டு யானைகள் தஞ்ச்ம அடைந்து. இரவு நேரங்களில் அருகிலுள்ள கிராமங்களில் உள்ள விவசாய பயிர்களை நாசம் செய்து வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு 5 யானைகள் தனியாக பிரிந்து சூளகிரி அருகே உள்ள பேரிகை வனப்பகுதிக்கு சென்று தஞ்ச்ம அடைந்தது.
5 wild elephants in the Sulagiri forest near Hosur ஓசூர் அருகே சூளகிரி வனப்பகுதியில் தஞ்ச்ம அடைந்துள |
| 0 Likes | 0 Dislikes |
| 59 views views | 39,813 followers |
| Entertainment | Upload TimePublished on 24 Aug 2018 |
Không có nhận xét nào:
Đăng nhận xét