
காட்டு யானைகளுக்கு தேவையான உணவுச் சங்கிலி வனப் பகுதிகளில் இல்லாமல் இருப்பதும், ஆகவே உணவிற்காக விவசாயப் பயிர்களை சேதப்படுத்துவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். வனத்துறை நிர்வாகம் வனப் பகுதிகளில் உணவுச் சங்கிலிகளை ஏற்படுத்தி யானைகள் தோட்டப் பகுதிகளுக்குள் வரவிடாமல் தடுக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழ தோட்டங்களில் காட்டு யானைகள் முகாம் பலா, பேரி, கொய்யா, சீதா பழங்கள் சேதம் |
| 0 Likes | 0 Dislikes |
| 19 views views | 39,813 followers |
| Entertainment | Upload TimePublished on 19 Sep 2018 |
Không có nhận xét nào:
Đăng nhận xét