
திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அடுத்த வாழவச்சனூரி பகுதியில் செயல்பட்டு வரும் வேளாண் கல்லூரியில் சென்னையை சேர்ந்த மாணவி கிரிஜா விடுதியில் தங்கி படித்து வருகின்றார். இந்நிலையில் விடுதி காப்பாளர் தங்கபாண்டியன், உதவி காப்பாளர்கள் புனிதா மற்றும் மைதிலி ஆகியோர் தன்னை தவறான பாதைக்கு அழைத்து செல்வதா குற்றம் சாட்டினார்
பாலியல் ரீதியான துன்புறுத்தல் செய்துள்ளதாக மாணவி குற்றச்சாட்டு மாணவியின் இத்தகைய வாக்கு முலம் வேதனை |
| 1 Likes | 1 Dislikes |
| 120 views views | 39,813 followers |
| Entertainment | Upload TimePublished on 22 Aug 2018 |
Không có nhận xét nào:
Đăng nhận xét