
மாநில அளவிலான வர்மகலை அடி சாம்பியன் ஷிப் போட்டிகள் இன்று மாலை கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அண்ணாவிளையாட்டு அரங்கில் நடைப்பெற்றது இப்போட்டிகளில் தமிழகத்திலிருந்து 16 மாவட்டங்களை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டு பாரம்பரிய முறைப்படி தங்கள் திறைமைகளை வெளிபடுத்தினர் இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.இப்போட்டியை ஏராளமான கண்டுகளித்தனர் .
அண்ணாவிளையாட்டு அரங்கில் நடைப்பெற்ற மாநில அளவிலான வர்மகலை CHAMPIONSHIP போட்டி |
| 2 Likes | 2 Dislikes |
| 93 views views | 39,813 followers |
| Entertainment | Upload TimePublished on 9 Sep 2018 |
Không có nhận xét nào:
Đăng nhận xét