
உலகப் புகழ் பெற்ற புனித சலேத் மாதா திருத்தல பெருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.கடந்த 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவின் நிறைவு நாளான இன்று (14.08.2018) மாலை மதுரை உயர்மறை மாவட்ட வட்டார அதிபரும் பங்குத்தந்தையுமான எட்வின் சகாயராஜா. உதவி பங்குத்தந்தை சேவியர் அருள்ராயன் ஆகியோரின் திருப்பலியுடன் சப்பர பவனி நடைபெற்றது
Calet Holy Mother Church festival புனித சலேத் அன்னை ஆலய திருவிழா ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் |
| 1 Likes | 1 Dislikes |
| 39 views views | 39,813 followers |
| Entertainment | Upload TimePublished on 15 Aug 2018 |
Không có nhận xét nào:
Đăng nhận xét