
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஆனந்தகிரி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அருள்மிகு பெரிய மாரியம்மன் கோவிலில் யாக பூஜை மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. மேலும் கோவில் நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் இணைந்து உருவாக்கிய அலங்கார கோவில் நுழைவு வாயில் சிறப்பு அபிஷேக அர்ச்சனையுடன் திறந்து வைக்கப்பட்டது. இவ்விழாவில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் மற்றும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் ,பொதுமக்கள் கலந்து கொண்டனர். நீண்ட நேரம் வான வேடிக்கை மற்றும் அன்னதானம் நடைபெற்றது
Arulmigu பெரிய மாரியம்மன் திருக்கோவில் அலங்கார நுழைவு வாயில் திறக்கப்பட்டது நூற்றுக்கணக்கான பக்தர்கள |
| 1 Likes | 1 Dislikes |
| 29 views views | 39,813 followers |
| Entertainment | Upload TimePublished on 14 Sep 2018 |
Không có nhận xét nào:
Đăng nhận xét