ஓசூரில் கேரளா வாழ்மக்கள், மழையால் மற்றும் மழை வெள்ளத்தாள் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனுப்பி வைத்தனர்*
கேரள மாநிலத்தில் சிலநாட்களாக பெய்த வரலாறு காணாத கனமழையால் 400 க்கும் மேற்ப்பட்டோர் உயிரிழந்து,
உண்ண உனவின்றி, தத்தளித்து வருகின்றனர்
கேரள முதல்வர் பினராய் விஜயன் உதவிக்கரம் நீட்ட கோரிக்கை விடுத்தார்,
அதன்படி
உலகம் முழுவதும் மக்கள் தங்களால் முயன்ற உதவிகளை கேரளாவில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்து வரும் நிலையில்
கேரள மாநிலத்தை சேர்ந்த ஓசூர் தர்கா பகுதியில் வசித்து வரும் 50 க்கும் மேற்ப்பட்ட குடும்பத்தினர்
ஓசூரில் கேரளா வாழ்மக்கள் 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனுப்பி வைத்தனர் | |
| 0 Likes | 0 Dislikes |
| 19 views views | 39,813 followers |
| Entertainment | Upload TimePublished on 21 Aug 2018 |
Không có nhận xét nào:
Đăng nhận xét